நீதிமான்களின் கிரியைகள்
0
May 31, 2020
நீதிமானின் கிரியைகள்
1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பேன் (சங் 1:2)
2. இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தை தியானிப்பான் (சங் 1:2)
3. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்கமாட்டான் (சங் 1:1)
4. நீதி நெறியில் ஜீவிப்பான் (யாக் 1:22-27 )
5. கர்த்தரை விசுவாசித்து ஜீவிப்பான் (2 தீமோ 3:16-17)
6. தீர்க்கதரிசன வசனங்களை வாசித்து, அதைக் கைக்கொள்வான் (மத் 24:15; எபே 3:4; வெளி 1:3)
7. ஆவிக்குரிய காரியங்களில் வளருவான் (1 பேதுரு 2:1-3; ரோம 10:17)
