தேவ பெலன்

தேவ பெலன்





Pastor.L.Joseph

நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறு உத்தரவு அருளினீர்
என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தி,
(சங் 138:3)

கருப்பொருள் : தேவ பெலன் எப்போது கிடைக்கும்?
தலைப்பு : தேவ பெலன்
ஆதார வசனம் : சங் 138:3
துணை வசனம்: அப் 3:7; ஆப் 3:19; நெகே 8:10

1. பரிசுத்த ஆவியானவர் வரும்போது (அப் 1:8]
  1. தாவீதின்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (1சாமு 16:13)
  2. சிம்சோன்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (நியா 15:14)
  3. கிதியோன்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (நியா 6:34)

2. மகிழ்ச்சியாயிருக்கும்போது (நீதி 10:28)
  1. ஆதி சபையார் மகிழ்ச்சியோடு ஆலயத்தில் கூடினார்கள் (அப் 2:46)
  2. யூதர்கள் மகிழ்ச்சியோடு விருந்துண்டு கொண்டாடினர் (எஸ்தர் 8:16)
  3. ஆலய பிரதிஷ்டையை மகிழ்ச்சியாய் கொண்டாடினர் (எஸ்றா 6:16)
3. காத்திருக்கும்போது (சங் 147:11]
  1. பொறுமையாய்க் காத்திருக்க வேண்டும் (1பேது 3:20)
  2. ஆவலோடு காத்திருக்க வேண்டும் (சங் 119:174)
  3. கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும் (சங் 27:14)

4, தேவனை ஆராதிக்கும்போது (நீதி 8:17]
  1. சுத்த மனச்சாட்சியோடு தேவனை ஆராதிக்க வேண்டும் (எஸ்றா 8:23)
  2. ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் (பிலி 3:3)
  3. சரீரங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் (ரோம 12:1)

5. வசனத்தை தியானிக்கும்போது (சங் 1:2]
  1. தேவனுடைய அதிசயங்களை தியானிக்க வேண்டும் (1 நாளா 16:9)
  2. ஆச்சரியமான கிரியைகளை தியானிக்க வேண்டும் (யோபு 37:14)
  3. தேவனின் கிரியைகளை தியானிக்க வேண்டும் (சங் 77:12)

6, கர்த்தரைத் துதிக்கும்போது (சங் 22:3)
  1. இஸ்ரவேலர் முகங்குப்புற பணிந்து துதித்தார்கள் (2நாளா 7:3)
  2. பவுலும் சீலாவும் பாடித் துதித்தார்கள் (அப் 16:25)
  3. அன்னாள் கர்த்தரைத் துதித்தாள் (1 சாமு 2:10)

7. கர்த்தருக்கு வைராக்கியம் பாராட்டும்போது (யாக் 4:5)
  1. எலியா கர்த்தருக்காய் வைராக்கியமாயிருந்தார் (1 இரா 19:10)
  2. யெகூ கர்த்தருக்காய் வைராக்கியமாயிருந்தார் (2இரா 10:16)
  3. பவுல் காத்தருக்காய் வைராக்கியமாயிருந்தார் (அப் 17:16)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.