*ஆரவாரமின்றி ஆசீர்வாதமாயிரு*


*ஆரவாரமின்றி ஆசீர்வாதமாயிரு*

*1.உப்பு*

-ஆரவாரமின்றி சுவை அளிக்கிறது.
*மத்.5:13*

*2. சூரியன்*

-ஆரவாரமின்றி வெளிச்சம் தருகிறது.
*மத்.5:14,15*

*3.விருட்சம்*

-ஆரவாரமின்றி கனி கொடுக்கின்றது.
*மத்.12:33; லூக்கா6:43*

*4.மலர்*

-ஆரவாரமின்றி மணம் அளிக்கிறது.
*உன்.2:1*

*5.தேன்*

-ஆரவாரமின்றி இனிமை அளிக்கிறது.
*சங்.19:10; 81:16*

*6.கண்ணாடி*

-ஆரவாரமின்றி பொருளை பிரதிபலிக்கிறது.
*யாத்.1:23; 1கொரி.13:12; 2கொரி.3:18

7.வேதம்

-ஆரவாரமின்றி இயேசுவை அளிக்கிறது.
யோவான்.20:31; எபி10:7; லூக்கா.24:27,44

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.