விசுவாசம் குறைந்தால் (or) விசுவாசம் இல்லாமல் போனால்

விசுவாசம் குறைந்தால் (or) விசுவாசம்  இல்லாமல் போனால் கீழ்கண்ட காரியங்கள் நமது வாழ்க்கையில்  காணப்படும் =

1) பயம் காணப்படும் - மாற்கு 4-40

2) இருதயம் கலங்கும் - யோ 14-1

3) உலக கவலை காணப்படும் - மத் 6-30,31

4) பதற்றம் காணப்படும் - ஏசா 28-16

5) சந்தேகம் காணப்படும் - மத்  14-31

6) சமாதானம் இருக்காது - மாற்  5-34

7) வேதனை காணப்படும் - மாற்கு  5-34

8) கண்ணிர் காணப்படும் - மாற்கு  9-24

9) தைரியம் இருக்காது - எபேசி  3-12

10) கர்த்தரை விட்டு பின் வாங்கி போய் இருப்போம்  - எபி 3-12/10-38

11) கேட்ட  வசனம்/பிரசங்கம்  பிரயோஜனமாயிருக்காது - எபி 4-2

12) கர்த்தர் நம்மோடு இருக்க மாட்டார் - மத்  17-17

13) இருதயம் சுத்தமாக இருக்காது - அப் 15-9

14) ஜெபத்துக்கு பதில் கிடைக்காது - மத் 21-21

15) ஒன்றும் சுத்தமாயிராது - தீத்து  1-15

16) புத்தி அசுத்தமாயிருக்கும் - தீத்து  1-15

17) மனசாட்சி அசுத்தமாயிருக்கும் - தீத்து 1-15

18) நமது வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்காது - மத் 13-58

19) பரலோகத்தில் பிரவேசிக்க  முடியாது - எபி 3-18,19

20) நரகம் போவோம் - வெளி 21-8

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.