எவைகளினால் நம்மை அலங்கரிக்க வேண்டும் →*



1) தகுதியான வஸ்திரத்தினால் - 1 தீமோ 2-10

2) நாணத்தினால் - 1 தீமோ 2-10

3) தெளிந்த புத்தியினால் - 1 தீமோ 2-10



4) நற்கிரியைகளினால் - 1 தீமோ 4-10

5) கீழ்படிதலினால் - 1 பேது 3-5

6) சாந்தத்தினால் - 1 பேது 3-4

7) அமைதலினால் - 1 பேது 3-4

8) உபதேசத்தினால் - தீத்து 2-9

9) பரிசுத்தத்தினால் - 1 நாளா 16-29

10) பரிசுத்த வஸ்திரத்தினால் - யாத் 28-2

11) பராக்கிரமத்தினால் - நீதி 20-29

12) ஞானத்தினால் - நீதி 3-21,22

13) இரட்சிப்பினால் - சங் 149-4

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.