*கர்த்தரை தேடுகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் →*


*1) எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கி விட்டார் - சங் 34:4*
*2) இருதயம் வாழும் - சங் 69:32*
*3) இருதயம் மகிழும் - சங் 105:3*

*4) பிழைப்போம் - ஆமோஸ் 5:4*
*5) கண்டடைவோம் - மத்  7:8*
*6) பலன் அளிக்கிறார் - எபி 11:6*
*7) சகலத்தையும் அறிவார்கள் - நிதி 28:5*
*8) கர்த்தருக்குள் மகிழ்ந்து சந்தோஷபடுவார்கள் - சங் 40:16*
*9) கர்த்தரால் ஆசிர்வாதம் - சங் 24:5,6*
*10)  நாணமடையாதிருப்பார்கள்  - சங்  69:6*
*11) கைவிடப்படமாட்டோம் - சங் 9:10*
*12) நமது காரியங்களை வாய்க்க செய்வார் - 2 நாளா 26:5*
*13) வருங்காலத்தை குறித்து தரிசனம் கிடைக்கும் - தானி 9:3*
*14) வெளிப்படுவார் - 2 நாளா 15:2*
*15) ஜசுவரியம் (செல்வம்) கிடைக்கும் - 2 நாளா 17:4,5*
*16) தேஷத்துக்கு ஷேமம் - 2 நாளா 7:14*
*17) சுற்றிலும் இளைப்பாறுதல் - 2 நாளா 14:7*
*18) காரியங்களை வாய்க்க செய்வார்- 2 நாளா 26:5*
*19) நித்திய ஜிவன் - ரோ 2:7*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.