*பாவம் எவை ?*
1) துன்மார்க்கன் போடும் வெளிச்சம் - நீதி 21-4
2) நன்மை செய்ய அறிந்தும் அதை செய்யாவிட்டால் - யாக் 4-7
3) இச்சை - யாக் 1-15
4) மற்றவர்களுக்காக ஜெபிக்காமல் இருப்பது - 1 சாமு 12-23
5) தீய நோக்கம் - நீதி 24-9
6) மிஞ்சின கோபம் - சங் 4-4
7) அநீதி - 1 யோ 5-17
8) அதிகமாக பேசுதல் - நீதி 10-18
9) துன்மார்க்க கிரியைகளோடு ஜெபித்தல் - சங் 109-7
10) பயப்படுவது - நெகே 6-13
11) விசுவாசத்தால் வராதவை - ரோ 14-23
12) பிறனை அவமதித்தல் - நீதி 14-21
13) பட்சபாதம் செய்தல் - யாக் 2-9
14) பிள்ளைகளை அடக்காமல் இருப்பது - 1 சாமு 3-13
15) திருவிருந்து ஆசரிக்காமல் இருப்பது - எண் 9-13
16) கர்த்தருடைய கட்டளைகளை மிறுதல் - 1 சாமு 15-24
17) பாவம் செய்கிறவனை எச்சரிக்காமல் இருத்தல் - எசேக் 3-20
18) இரண்டகம் பண்ணுதல் - 1 சாமு 15-23
19) முரட்டாட்டம், அவபக்தி, விக்கிரக ஆராதனை - 1 சாமு 15-23
20) சபிக்கபட்ட பொருட்களை எடுத்தல் - யோசுவா 7-11
21) இயேசுவை விசுவாசியாமை - யோ 8-24
22) நியாயபிரமாணத்தை மிறுதல் - 1 யோ 3-4
23) சபித்தல் நிறைந்த வாய் - யோபு 31-30
