ஆபிரகாமின் சந்ததிக்கும் லோத்தின் சந்ததிக்கும் உள்ள வித்தியாசம்


*ஏசாயா - 40:31*
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

செய்தியின் *தலைப்பு*:

ஆபிரகாமின் சந்ததிக்கும் லோத்தின் சந்ததிக்கும் உள்ள வித்தியாசம்

*துணை* வசனங்கள்:-
ஏசாயா - 40:31
உபாகமம் - 11:26,27

1.) *ஆவிக்குரிய வாழ்க்கையிலே* வித்தியாசம்
      ஆதியாகமம் - 13:7,8

2.) *விட்டுக்கொடுப்பதிலே* வித்தியாசம்
      ஆதியாகமம் - 13:9

3.) *பார்வையிலே* வித்தியாசம்
      ஆதியாகமம் - 13:10,11

4.) *கொடுப்பதிலே* வித்தியாசம்
      ஆதியாகமம் - 14:20
      மல்கியா - 3:10

5.) *உபசரிப்பதிலே* வித்தியாசம்
      ஆதியாகமம் - 18:7,8 / 19:3
      எபிரெயர் - 13:2

6.) *குடும்பத்தை நடத்துவதிலே* வித்தியாசம்
      I பேதுரு - 3:5,6
      ஆதியாகமம் - 23:1,2         
      ஆதியாகமம் - 19:33-38      
      ஆதியாகமம் - 19:14
     
7.) *கர்த்தருக்குக் கீழ்ப்படிவதிலே* வித்தியாசம்
      ஆதியாகமம் - 22:2,3 / 22:1-17 / 22:16,17,18
      ஆதியாகமம் - 19:16-23

ஆமேன் அல்லேலுயா🙏🏻

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.