."போதும்" என்று சொல்ல வேண்டிய காரியங்கள்

 

."போதும்" என்று சொல்ல வேண்டிய காரியங்கள் 


  • 1) இயேசு போதும் - யோ 14-8
  • 2) கிருபை போதும் - 2 கொரி 12-9
  • 3) நமது சம்பளம்/வருமானம் போதும் என்று எண்ண வேண்டும் - லூக் 3-14
  • 4) நமக்கு இருக்கிற உலக ஆசிர்வாதங்கள் (வீடு/வாடகை வீடு/2 Wheller/கார் etc.) போதும் என்று எண்ண வேண்டும் - எபி 13-5, ஆதி 33-9
  • 5) கர்த்தர் நமக்கு உடுக்க கொடுத்த உடைகள் போதும் என்று எண்ண வேண்டும் - 1 தீமோ 6-8
  • 6) கர்த்தர் நமக்கு உண்ண கொடுத்த உணவுகள் போதும் என்று எண்ண வேண்டும் - 1 தீமோ 6-8
  • 7) அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் - மத் 6-34

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.