மன அழுத்தம், ஆபத்தா?(கைபிரதி)
நாம் வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றதாக, வேகமான
ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டத்தோடு போகும்
நம்முடைய அன்றாட வாழ்வில், மன அழுத்தமானது ஒரு
எதிர்மறையான பகுதியாக அமைந்துவிட்டது. மன அழுத்தம் என்பதை
விளக்கப்படுத்தும் போது, வாழ்வில் திணிக்கப்படுகின்ற மேலதிக நம்
தாக்கங்கள் தேவைகள் மற்றும் பாரங்களால், மக்களில் ஏற்படுகின்ற
எதிர்விளைவு என குறிப்பிடலாம்.
லண்டனில் சுமார் 5000000 மக்கள் தங்கள் வேலைகளினால்
மிக அதிகமான மன அழுத்தத்தை அனுபவிப்பதாக அறிக்கைகள்
குறிப்படுகின்றன. 2004/5 இல் மொத்தமாக 12.8 மில்லியன் வேலை
நாட்கள் மன அழுத்தம் காரணமாக இழக்கப்பட்டுள்ளன. மன
அழுத்தமானது ஒரு ஆரோக்கிய சமூகத்திற்கு பெரிதான தாக்கத்தை
ஏற்படுத்துகின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை .
தோற்றம்:
மன அழுத்தம் ஏற்படும் வேளையில், நாம் நம் வாழ்வை சிந்தித்துப்
பார்க்க வேண்டும். மன அழுத்தமானது நம் சுயத்தால், உள்ளான
மனதின் காரியங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அல்லது
நம் மேல் சுமத்தப்பட்ட ஒன்றாக அமையலாம். எப்படி அமைந்தாலும்,
அடிப்படைக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை.
மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை
நஷ்டப்படுத்தினால். அதனால் அவனுக்கு என்ன லாபம்? என இயேசு
கிறிஸ்து கேட்ட கேள்வியே அந்த அடிப்படைக் கொள்கை (மாற்கு 8:36)
இது நமக்கு நிஜமான சவாலோடு அமைகின்றது. மன
அழுத்தங்கள் நிறைந்த வாழ்விலிருந்து. சூழ்நிலையிலிருந்து வெற்றி
பெற அல்லது தப்புவதற்கு முக்கிய விஷயமாக அமைவது எது? இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கைக் காலமானது, நித்தியத்திற்கு ஒரு
படியேறுகின்ற ஒரு குறுகிய பயணமே. நாம் நித்தியவாழ்வைக்
கு றித் த தா ன கா ரி ய ங் க ளு க் கு ந ம் எ ண் ண ங் க ளை
ஒருமுகப்படுத்துவோமானால். நம் வாழ்வு வேறொரு தோற்றத்தில்
காணப்படும். இந்த உலகின் அழுத்தங்கள். உடைமைகள். தகுதிகள்
யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஏனெனில் நம் வாழ்க்கை
முறைக்கேற்ப நம் ஆத்மா. நித்திய காலமும் இருக்கப் போகும் இடத்தின்
முடிவு பரலோகம் அல்லது நரகம் ஆகும்.
ஆயத்தமா?
இது ஒரு மிக முக்கியமான விஷயமாகும். எல்லா மனிதர்களுமே
ஏதோ ஒரு நித்திய இடத்திற்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாத
கட்டாயமான ஒன்று. நல்ல இடத்தை அடைவதற்குரிய
முன்னேற்றப்பாடுகளை செய்து, தயாரான நிலையில் இருந்தால் தான்
பரலோகத்தினுள் போக முடியும். அதற்கு நாம் எப்படி தயாராக முடியும்?
நமது பாவங்களை தேவனிடத்தில் அறிக்கைவிட்டு, பாவ
வழிகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும். கிறிஸ்துவின்மேல்
விசுவாசம் வைத்து அவர் சொல்லிய வழிப்படி நாம் வாழ வேண்டும்
(அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்). தன்னிடத்தில்
விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, அவர்களுடைய
பாவங்களுக்கான தண்டனையை தன்மீது சுமந்து கிறிஸ்து இயேசு
சிலுவையில் மரித்தார். அதன்பின், நமக்கு ஜீவன் கொடுக்கும்படி,
தேவனாக உயிர்தெழுந்தார். நமக்காக பாடுகள் பட்டு மரித்து.
உயிர்தெழுந்து நமக்கு ஜீவன் தந்த கிறிஸ்துவை நாம் தொடர்ந்து
பின்பற்றி வாழ வேண்டும். அப்போது தான், நமது வாழ்வில்
பரலோகத்தை நாம் நிச்சயத்துடன் நோக்கிப் பார்க்க முடியும்.
இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால், அழுத்தங்கள்
நிறைந்த உலகில் வெற்றி பெறுவதோ. உயிர்வாழ்வதோ
முக்கியமல்ல, இரட்சிப்பை அடைவதும், நித்தியத்திற்கான
வழிகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும். கிறிஸ்துவின்மேல்
விசுவாசம் வைத்து அவர் சொல்லிய வழிப்படி நாம் வாழ வேண்டும்
(அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்). தன்னிடத்தில்
விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, அவர்களுடைய
பாவங்களுக்கான தண்டனையை தன்மீது சுமந்து கிறிஸ்து இயேசு
சிலுவையில் மரித்தார். அதன்பின், நமக்கு ஜீவன் கொடுக்கும்படி,
தேவனாக உயிர்தெழுந்தார். நமக்காக பாடுகள் பட்டு மரித்து.
உயிர்தெழுந்து நமக்கு ஜீவன் தந்த கிறிஸ்துவை நாம் தொடர்ந்து
பின்பற்றி வாழ வேண்டும். அப்போது தான், நமது வாழ்வில்
பரலோகத்தை நாம் நிச்சயத்துடன் நோக்கிப் பார்க்க முடியும்.
இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால், அழுத்தங்கள்
நிறைந்த உலகில் வெற்றி பெறுவதோ. உயிர்வாழ்வதோ
முக்கியமல்ல, இரட்சிப்பை அடைவதும், நித்தியத்திற்கான
ஆயத்தங்களை செய்வதுமே பெரிய
காரியம். இயேசு கிறிஸ்து மூலமாக
இரட்சிப்பைப் பெற்ற மனிதன், எவ்வித
அ ழு த் த ங் க ளு மி ல் லாமல்,
பரி பூர ண ம் நீ ைற ந் து ள் ள
பரலோகத்தை. நித்திய எதிர்காலமாக
நோக்கிப் போக முடியும். அங்கு
நித்திய மகிழ்ச்சி உண்டு.
அதே வேளை, தேவனை
வி சுவாசிக் கா மல் உலகத்தை
ஆ த ா ய ப் ப டு த் த எ ண் ண
வாழ்பவர்கள் நித்திய நரகத்தை
அடைவார்கள், அங்கே (நரகத்தில்)
நித்தியமான மன அழுத்தங்களால் அவதிப்படுவர் என்பதையும்
வேதாகமம் நமக்கு எச்சரிக்கின்றது.
இதை வாசிக்கின்ற உனது நிலை என்ன? உலகத்தை
ஆதாயப்படுத்த எண்ணி மன அழுத்தங்களாலேயே சாகப் (மடிய)
போகின்றாயா? அல்லது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாக
கிடைக்கும் நித்திய வாழ்க்கையை நோக்கி வாழப்போகின்றாயா?
காரியம். இயேசு கிறிஸ்து மூலமாக
இரட்சிப்பைப் பெற்ற மனிதன், எவ்வித
அ ழு த் த ங் க ளு மி ல் லாமல்,
பரி பூர ண ம் நீ ைற ந் து ள் ள
பரலோகத்தை. நித்திய எதிர்காலமாக
நோக்கிப் போக முடியும். அங்கு
நித்திய மகிழ்ச்சி உண்டு.
அதே வேளை, தேவனை
வி சுவாசிக் கா மல் உலகத்தை
ஆ த ா ய ப் ப டு த் த எ ண் ண
வாழ்பவர்கள் நித்திய நரகத்தை
அடைவார்கள், அங்கே (நரகத்தில்)
நித்தியமான மன அழுத்தங்களால் அவதிப்படுவர் என்பதையும்
வேதாகமம் நமக்கு எச்சரிக்கின்றது.
இதை வாசிக்கின்ற உனது நிலை என்ன? உலகத்தை
ஆதாயப்படுத்த எண்ணி மன அழுத்தங்களாலேயே சாகப் (மடிய)
போகின்றாயா? அல்லது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாக
கிடைக்கும் நித்திய வாழ்க்கையை நோக்கி வாழப்போகின்றாயா?