வேத வசனம்

வேத வசனம் →

1) உயிர்ப்பிக்கும் - சங் 119:50

2) பாதைக்கு வெளிச்சம் கொடுக்கும் - சங் 119:105

3) ஆறுதல் படுத்தும் - ரோ 15:4

4) பொறுமையை கொடுக்கும் - ரோ 15:4

5) ஜீவன் உள்ளது - எபி 4:12

6) வெறுமையாய் திரும்பாது - ஏசா 55:11

7) நற்குணசாலியாக மாற்றும் - அப்போ 17:11

8) சமாதானத்தை கொடுக்கும் - சங் 119:165

9) இனிமையானது - சங் 119-103

10) மனமகிழ்ச்சியை கொடுக்கும் - சங் 119-174

11) வழியை சுத்தபடுத்தும் - சங் 119-9

12) நம்மை ஞானமுள்ளவர்களாக்கும் - சங் 119:98

13) நமமை வளர செய் யும்  (ஆவிக்குரிய ஜிவியத்தில்) - 1 பேதுரு 2-3

14) பரிசுத்தமாக்குகிறது - 1 தீமோ 4-5

15) கண்களை தெளிவிக்கிறது - சங் 19-8

16) குணமாக்குகிறது - சங் 107:20

17) நம்மை பிரகாசபடுத்தும் - பிலி 2-14

18) வல்லமையுள்ளது - எபி 4-12

19) அழியாத போஜனம் - யோ 6-26,27

20) நம்பிக்கையை கொடுக்கும் - ரோ 15:4

21) நம்மை உலகத்தை வெறுக்க செய்யும் - சங் 119-128

22) நம்மை தேறினவர்களாக மாற்றும் - 2 தீமோ 3-16

23) நற்கிரியை செய்ய தூண்டும் - 2 தீமோ 3-16

24) சுத்தமானது - சங் 119:140

25) வாழ்க்கைக்கு அஸ்திபாரமாக (foundation) இருக்க வேண்டும் - மத் 7-24

26) நம்மை இரட்சிக்கிறது - 1 தீமோ 4-16

27) நம்மை புடமிடுகிறது - சங் 105-19

28) சத்தியமானது - சங் 119:160

29) நம்மை நியாந்திர்க்கும் - நியாயத்திர்ப்பு நாளில் (இந்த வசனத்தின் படி நீ ஜிவிக்க வில்லை அதனால நரகத்துக்கு போ) - யோ 12-48

30) நம்மை பெலப்படுத்தும் - 1 யோ 2-14

31) மறுபடியும் ஜெநிப்பிக்கிறது - 1 பேதுரு 1-23

32) ஒழிந்து போகாது - மத் 5:18

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.