பாவத்தினால் ஏற்படும் தீமைகள்.
1, நீதி =14 : 31 எந்த ஜனத்திற்கும் இகழ்ச்சி
2, ஏசாயா=59 : 2 தேவன் செவி கொடுக்க மாட்டார் ( யோவான்=9 : 31 )
3, எரேமியா=5 : 25 நன்மையை வரவிடாது
4, எசேக்கியல்=18 : 20 ஆத்துமா சாகும்
5, யோவான்=5 : 14 அதிக கேடுவரும்
6, யோவான்=8 : 34 பாவத்துக்கு அடிமை
7, ரோமன் =3 : 23 தேவ மகிமை இழந்து போவோம்
8, ரோமர்= 6 : 23 மரணம் ( யாக்கோபு= 1: 15)
