கிறிஸ்துவுக்குள் வேர் கொள்ளுதல் ~~ கொலே 2: 6 & ஏசா 27: 6 ~~

நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,  (கொலோசெயர் 2 :6)

ஒரு மரம் உறுதியாக நிற்க வேண்டுமென்றால் வேர் முக்கியம் – ஆணிவேர்.

பக்கவேர் மரம் விழுந்துபடாதபடிக்கு தாங்கி பிடிக்கிறது. மேலும் மரத்திற்க்கு தேவையான உணவு,  தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது.

1. நிலம் : வேர்விட மரம் வளர நிலம்                தேவை.

                  மத் 13 ம் அதிகாரத்தில் 19- 23

                  நான்கு வகையான

                  நிலங்களை குறிக்கிறது.

                 நிலம் என்றால் இருதயம்

2. வேர் : அந்தரகங்கத்தில் இருக்கும்.

           மத் 6: 3 – தர்மம் ; 6:7 –  ஜெபம் ; 6: 17 –

           உபவாசம் ;  சங்கீதம் 51: 6-

           அந்தரங்கத்தில் உண்மை :

           இவைகள் காணப்பட வேண்டியது

           அவசியம்.

3. பரிசுத்தம் என்னும் வேர் –

    ரோமர் 11: 16

                  பரிசுத்தம் எப்படி வரும்?

                  யோவான் 17:17 –

                  சத்தியத்தினாலே

                  2 தெச 2: 13  – ஆவியானாலே

                  1 யோவான் 1: 9 –   இயேசுவின்

                  கிறிஸ்துவின்     

                  இரத்தத்தினாலே

                  2 கொரி 7: 1

                  பரிசுத்தமாக்குதலை தெய்வ

                  பக்தியோடு

                  பூரணப்படுத்தக்கடவோம்.

                  யாக்கோபு 4: 8 – இருமனம்

                  உள்ளவர்களாய்    

                  இருக்கக்கூடாது.

4. அன்பு எனும் வேர் எபேசியர் 3: 17

            1 யோவான் 4: 18 அன்பிலே பயம்

            இல்லை.

            வெ. வி 2: 4- 5 – ஆதியிலே

            கொண்டிருந்த.  

           அன்பைப்பெறுதல்.

           1 யோவான் 4: 20 –

           சகோதரரிடத்தில் அன்பு கூர்தல்

5. நம்பிக்கையின் வேர் எபேசியர் 17 : 5-8

          தண்ணீர் அருகே உள்ள நீர்

          கர்த்தரின் நம்பிக்கை

          ஏசா 36:22 – அசரீய ராஜா ; ஏசா 37:1

          எசேக்கியாவின் ஜெபம்

          ஏசா 37: 21 – எசேக்கியாவிற்க்கு

          கிடைத்த பதில்

          ஏசா 37: 36- 38  – எசேக்கியாவிற்க்கு

          கிடைத்த ஜெயம்.

6. அசையாத வேர் – நீதி 12: 3

             நீமான்களுடைய வேர்

             அசையாது. யார் நீதிமான்?

             லூக்கா 18: 10- 14 – தன்னை

             தாழ்த்துகிறவன்

             மத் 3: 15 – ஞானஸ்நானம்

7. ஆவிக்குரிய வேர் – கலாத்தியர் 6:8

               நியாயதிபதி 5: 14 –    

               அமலேக்கிற்க்கு விரோதமான.                    வேர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.