நாம் மறுபடியுமாய்
வேதவசனத்திலே
அந்திக்கிறிஸ்து
உலகத்தை ஆளும் போது
என்னென்ன கட்டளை
கொடுப்பான் என்பதைப்
பார்ப்போம்.
வெளி 13ம்
அதிகாரத்தில் 16ம், 17ம்,
18ம் வசனங்களைப்
பாருங்கள்.
அந்திக்கிறிஸ்துவின்
உதவியாளனான
கள்ளத்தீர்க்கதரிசி
சிறியோர்,
பெரியோர்,
ஐசவரியவான்கள்,
தரித்திரர்,
சுயாதீனர்,
அடிமைகள்,
இவர்கள்
யாவரும் தங்கள் தங்கள்
வலதுகைகளிலாவது
நெற்றிகளிலாவது ஒரு
முத்திரையைப்
பொறிக்கும்படிக்கும்,
அந்த மிருகத்தின்
முத்திரையையாவது
அதின் நாமத்தையாவது
அதின் நாமத்தின்
இலக்கத்தையாவது
தரித்துக்
கொள்ளுகிறவன் தவிர
வேறொருவனும்
கொள்ளவும் விற்கவுங்
கூடாதபடிக்கு செய்தது
என்று வசனங்களில்
சொல்லப்பட்டுள்ளது.
அந்திக்கிறிஸ்துவின்
உதவியாளனான
கள்ளத்தீர்க்கதரிசி, அந்த
மிருகத்தின்
முத்திரையையாவது,
அதின் நாமத்தையாவது,
அந்த நாமத்தின்
இலக்கத்தையாவது
எல்லோரும் வலது
கைகளிலாவது,
நெற்றிகளிலாவது
பொறித்துக்கொள்ள
வேண்டும் என்று
சொல்லுவானாம்:
மிருகம் என்பது
அந்திக்கிறிஸ்துவைக்
குறிக்கிறது.
என்ன இலக்கம்
அந்திக்கிறிஸ்துவின்
இலக்கம்?
அந்திக்கிறிஸ்துவின்
இலக்கம்
அறுநூற்றறுபத்தாறா
யிருக்கும்- 666. இந்த
இலக்கத்தைப்
புத்தியுள்ளவன்
கணக்குப்பார்க்கக்கடவான்
என்று யோவான்
தெரிவிக்கிறார்.
புத்தியுள்ளவன்
கணக்குப்பார்க்கக்கடவான்.
ஒருவேளை ஒருசிலர்
கேட்கலாம், யார் ஐயா இந்த
இருபதாம்
நூற்றாண்டிலே
இலக்கத்தை வலது
கைகளிலாவது
நெற்றிகளிலாவது
பொறித்துக்
கொள்வார்கள்! இது
பைத்தியகாரத்தனமாய்
இருக்கிறதே என்று.
இப்பொழுது கிடைத்து
கொண்டிருக்கின்ற பல
ஆதாரங்களின் படி நான்
சொன்ன
காரியங்களெல்லாம்
இன்றைக்கும்
நிறைவேறிக்
கொண்டிருக்கிறன.
வெகு சீக்கிரத்திலே
எங்கும் இப்படிப்பட்ட ஒரு
சட்டம் வரப்போகிறது. 666
என்ற இலக்கத்தை வலது
கைகளிலாவது,
நெற்றிகளிலாவது
பொறித்துக் கொள்ள
வேண்டும்.
இப்பொழுது கோட்
நம்பர்கள்
பயன்படுத்தப்படுகிற ஒரு
காலத்துக்குள்ளாய் நாம்
வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
டெலிபோன் செய்தால்
அதற்கு கோட் நம்பர்,
கம்பியூட்டர் கோட்கள்
அனேகமாய்ப் பரவலாகப்
பயன்படுத்தப்படுகின்றன.
அதனடிப்படையில்
அறுநூற்றறுபத்தாறு
என்ற இலக்கத்தை
வலதுகையிலாவது,
நெற்றியிலாவது
பொறித்துக் கொண்டால்
தான் கடைகளில்
விற்கவோ வாங்கவோ
முடியும்.
ஒருவேளை ஒருசிலர்
கேட்கலாம், நான்
சம்பாதிக்கிறேன்,
எனக்குப் பணம்
இருக்கிறது; நான்
கடையிலே வாங்குவேன்
விற்பேன்; யார் என்னைத்
தடுக்க முடியும்?
என்று.
ஆகவே
அடுத்ததாய் உலகத்தில்
நிறைவேறிக்
கொண்டிருக்கிற,
நிறைவேறப்போகிற
பொருளாதார
மாற்றங்களை நான்
உங்களுக்குச் சொல்லப்
போகிறேன்.
அனேக
மாற்றங்கள்
நிகழ்ந்துவிட்டன. அனேக
மாற்றங்கள் பல தேசங்களில்
பல பகுதிகளிலே
நிறைவேறிவிட்டன.
வெகு சீக்கிரத்திலே
உலகமெங்கும்
இம்மாற்றங்கள்
வரப்போகின்றன.
உலகத்திலே பல
இடங்களிலே பலதேசத்தின்
மக்களுக்கு அடையாளக்
காட்டுகள்
கொடுக்கப்பட்டுக்
கொண்டு வருகின்றன.
உலகமெங்கிலும்
பலமக்களுக்கும்,
தங்களுடைய
குடிமக்களுக்கும்
தேசத்தின் அரசாங்கங்கள்
கொடுத்து கொண்டு
வருகின்றன.
இப்பொழுது
பொருளாதார
ஸ்தாபனங்களெல்லாம் ஒரு
திட்டத்தை
வைத்திருக்கிறார்கள்.
அது என்ன திட்டம் என்றால்,
உலக மக்களின்
வரவுசெலவுக்
கணக்குகளையெல்லாம்
மையப்படுத்தத்
தீர்மானித்தி
ருக்கிறார்கள். Everybody's buying and selling
is going to be Centralized very
soon.
எப்படி அது சாத்திய
மாகும் என்பதை நன்றாகக்
கவனியுங்கள்.
எல்லோருடைய வரவு
செலவுக் கணக்குகளை
மையப்படுத்தப்
போகிறார்கள், அதற்கு
என்ன திட்டம்
வைத்திருக்கிறார்கள்
என்று பொருளாதார
ஸ்தாபனத்தின்
தலைவராயிருந்த டாக்டர்
எல்ட்மேன் அவர்களிடத்தில்
பேட்டியிலே
கேட்கப்பட்டபோது, அவர்கள்
பேட்டியின்
காரியத்தைச்
சொல்லுகிறேன்.
E.E.C
உருவாவதற்கு
காரணமாயிருந்த
வர்களுள் இந்த Dr. Eldman ம் ஒருவர்.
அவர்
சொல்லியிருக்கிறார்
உலக மக்கள் எல்லோருடைய
வரவு செலவுக்
கணக்குகளை
மையப்படுத்தவேண்டும்.
அப்போது பேட்டியிலே
கேட்டிருக்கிறார்கள், '
எப்படி எல்லாருடைய
கணக்குகளையும்
மையப்படுத்த
முடியும்' ?
அவர்
சொல்லியிருக்கிறார்: '
எல்லாருக்கும் ஒரு
அடையாள இலக்கம்
கொடுத்துவிட்டால்
அவர்களுடைய
வரவுசெலவுக்
கணக்குகளைக்
கம்பியூட்டர்களை
கொண்டு மையப்படுத்த
முடியும் '
அப்பொழுது
அவரிடத்தில்
கேட்கப்படுகிறது:
உலகமெங்கிலுமுள்ள
சகல மக்களுக்கும்
(5பில்லியன்) எப்படி ஒரு
இலக்கத்தைக் கொடுக்க
முடியும்?
அவர்
தெரிவிக்கிறார்:
'18
ஸ்தானமுள்ள எண்ணை
எல்லோருக்கும்
கொடுத்தால்
உலகமெங்கிலுமுள்ள
(500 கோடி) மக்களுக்கும்
அடையாள இலக்கம்
கிடைக்கும்' என்று.
இதற்கு நிரூபர்கள், '
பதினெட்டுத் தானமுள்ள
எண்ணை யாரும் ஞாபகம்
வைத்துக்கொள்ள
முடியாதே, என்ன
செய்வது என்று
கேட்டபோது.
எல்ட்மேன்
தெரிவிக்கிறார், 18
தானமுள்ள எண்ணை
யாரும் ஞாபகம்
வைத்துக்கொள்ள
முடியாதுதான்,
ஆனால் அதை
அவர்களுடைய அடையாள
இலக்கமாக அதை
அவர்களுக்கு வலது
கையிலாவது,
நெற்றிகளிலாவது
பொறித்துவிடலாம்'
என்றார்.
எனினும் நிரூபர்கள்
இதற்குக் கேட்டகேள்வி, '
எப்படி இந்த இருபதாம்
நூற்றாண்டிலே ஒரு
இலக்கத்தை ஒரு மனிதன்
கையிலாவது,
நெற்றியிலாவது
பொறித்துக் கொள்வான்?
இதற்குப் பதிலளித்த Dr.
Eldman, LASER
ஒளிக்கற்றையைக்
கொண்டு கையிலாவது, நெற்றியிலாவது
இலக்கத்தைப்
பொறிக்கமுடியும்'
என்று.
பாகம் - 19 விரைவில்....
————————————
Whatsapp@8012978922
————————————