பேச வேண்டியவைகள்
- கர்த்தர்
செய்த அதியசங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
(1 நாளாகமம் 16:9)
- பிறனோடே
உண்மையைப் பேசுங்கள்;
(சகரியா 8:16)
- பக்திவிருத்திக்கு
ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி
பேசுங்கள்.
(எபேசியர் 4:29)
- ஞானத்தைப்பேசுங்கள்
(சங்கீதம் 49: 3)
- யதார்த்தமாய்
பேசுங்கள்
(சங்கீதம்
52: 3)
- நீதியை
பேசுங்கள்
(சங்கீதம் 58: 1)
- கர்த்தருடைய
சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாக வெட்கப்படாமல் பேசுங்கள்
(சங்கீதம் 119: 46)
- மேம்படான
காரியங்களை பேசுங்கள்
(நீதிமொழிகள் 8:
6)
- சுவிஷேசத்தை
குறித்து பயப்படாமல் பேசுங்கள் (அப்போஸ்தலர் 18: 9)