மனிதன் இழந்த "* 7 ".
*விதமான ஆசீர்வாதம்.*
******
*கர்த்தர்டைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...*
*மனிதன் இழந்த ஏழு*
*விதமான ஆசீர்வாதங்கள்...*
*புசிக்கக்கூடாது என்ற கனியை மனிதன் புசித்ததால்...! இந்த நாட்களில் கனி கொடுக்க கூடாதபடி அவன் சாபமானான்..!*
*ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.*
*ஆதியாகமம் 2:17*
*1. நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்..!*
*ஆத்தும மரணம்... ஆதி - 2:17*
*2. பாவத்தினால் வஸ்திரம் இழந்தான்..!*
*நிர்வாணம் - வெட்க்கம்... ஆதி - 3:7*
*3. பாவத்தினால் பூமி சாபமானது...!*
*மனித சாபம்.. ஆதி - 3:17*
*4. ஜீவியத்தில் தடைகள்...!*
*முள்ளும்,குறுக்கும்... ஆதி - 3:18*
*5. கடினமாக வேர்வை சிந்த வேண்டும்..!*
*ஒரு வேலை உணவுக்கு ... ஆதி - 3:19*
*6. தேவந் கொடுத்த தோல் உடை...!*
*நீதியின் வச்திரம்.... ஆதி - 3:21*
*7. பாவத்தினால் துரத்தப்பட்டான்....!*
*மொத்தத்தில் தேவ மகிமையை*
*இழந்தான்..... ஆதி - 3:24*
மனிதன் இழந்த 7 விதமான ஆசீர்வாதங்களை மறுபடியும் எப்பொழுது எப்படிப் பெறுகிறான் என்பதைப் பற்றி வெளிப்படுத்தின விசேஷத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதை மனிதன் பெற்றுவிட்டானா? அல்லது இனிமேல்தான் பெறப்போகிறானா? விளக்கம் தேவை.
ReplyDelete