வேதாகமத்தின்படி உலகத்தில் உள்ள நாடுகள் எப்படி உருவாகின? நம் வாழ்நாள் குறுகியது ஏன்?*
நோவாவின் மூன்று மகன்களான சேம்
(5 குமாரர்கள்)
- காம் (4 குமாரர்கள்) யாப்பேத் 7 குமாரர்கள்)
- ஆதி 10: 1 -30)
நோவாவின் மூன்று மகன்களான சேம்
(5 குமாரர்கள்)
- காம் (4 குமாரர்கள்) யாப்பேத் 7 குமாரர்கள்)
- ஆதி 10: 1 -30)
இவர்கள் மூலம் ,
ஆதியாகமம் 9: 19
இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.
*ஐரோப்பா, ஆசியா, தென் கிழக்கு ஆசியா, கானான், மத்திய கிழக்கு (இஸ்ரவேலும்) நாடுகள் உருவாகின.*
யாப்பேத்தின் 7 குமாரர்கள் :
(ஆதி 10: 2- 5)
*(14 குடும்பங்கள் - இவைகள் ஆப்ரகாம் வம்சம் - மொத்தமாக மூன்று சகோதரர்கள் மூலம் 70 குடும்பங்கள் எகிப்து சென்றன)*
கோமர்
|
பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன், வேல்ஸ்*
|
மாகோகு
|
ருமானியா, உக்ரெயின்*
|
மாதாய்
|
மேதிய ஈரான் (மீதியானியர்)*
|
யாவான்
|
கிரேக்கம்
|
தூபால்
|
ஜார்ஜியா
|
மேசேக்கு
|
மாஸ்கோ
|
தீராஸ்
|
மெசடோனியா & யுகஸ்லோவியா*
|
காமின் குமாரர்கள் : (ஆதி 10: 5- 20)
(30 குடும்பங்கள்)
(30 குடும்பங்கள்)
கூஷ்
|
எத்தியோப்பியா
|
மிஸ்ராயீம்
|
எகிப்து
|
பூத்
|
லிபியா
|
கானான்
|
கானான் தேசம் பெலிஸ்தியர்*
|
சேமுடைய குமாரர்கள்: (ஆதி 10: 21- 30)
(26 குடும்பங்கள்)
(26 குடும்பங்கள்)
ஏலாம்
|
ஈரான்
|
அசூர்
|
அசீரியா
|
அர்பக்சாத்
|
கல்தேயர் (பாபிலோனியர்)(அரபியர்)*
|
லூத்
|
லிதியா
|
ஆராம்
|
சீரியா
|
ஆப்ரகாம் சேமின் வம்சத்தில் வருகிறார்)*
*ஆதார வசனம்:*
ஆதியாகமம் 10: 32
_தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன._
👉🏾 *இதுவரை உலகமெங்கும் ஓரே மொழியான எபிரேயமே இருந்தது.*
👉🏾 *நிம்ரோத் என்பவன் எழும்பினான்.*
*கலகம் செய்கிறவன் இவன் பெயருக்கு அர்த்தம்.*
*முதல் உலக சர்வாதிகாரி*
*பாபிலோன் & நினிவே பட்டணங்களை உருவாக்கியவன்.*
*ஆதியாகமம் 11*
*ஒரே மொழி - எபிரேயம்*
*பாபேல் - பரலோக கோபுரம் எழுப்பப்பட்டது*
*ஜோதிடமுறை கோயில் (Astrological temple)*
*சிதைந்த இராசிகளை கொண்ட கோபுரம் (கோயில்) (Zodiac corrupted)*
*பாபிலோன் - மனிதனின் நகரம்*
*எருசலேம் - தேவனின் நகரம்*
*நோவாவின் தீர்க்கதரிசனம் :*
ஆதியாகமம் 9: 27
_யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்._
*பெரு வெள்ளத்திற்க்குப் பிறகு உலக முழுவதும் ஒரே விதமான தட்ப வெப்பநிலை உருவானது. இதுவே மக்கள் கண்ட முதல் மழை. இதற்க்கு முன்பு குளிர் காலத்தையே பார்க்கவேயில்லை. காற்று மண்டலத்தின் அழுத்தம் 50% குறைந்தது. நீடிக்கப்பட்ட வாழ்நாள் சரிந்தது.*
வாட்ஸ்ஸாப் பகிர்வு
