வேதாகமத்தின்படி உலகத்தில் உள்ள நாடுகள் எப்படி உருவாகின? நம் வாழ்நாள் குறுகியது ஏன்?*

வேதாகமத்தின்படி உலகத்தில் உள்ள நாடுகள் எப்படி உருவாகின? நம் வாழ்நாள் குறுகியது ஏன்?*

நோவாவின் மூன்று மகன்களான சேம்
(5 குமாரர்கள்)
- காம் (4 குமாரர்கள்) யாப்பேத் 7 குமாரர்கள்)
- ஆதி 10: 1 -30)

இவர்கள் மூலம் ,  
ஆதியாகமம் 9: 19
இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.

*ஐரோப்பா,  ஆசியா,  தென் கிழக்கு ஆசியா,  கானான்,  மத்திய கிழக்கு (இஸ்ரவேலும்) நாடுகள் உருவாகின.*

யாப்பேத்தின் 7 குமாரர்கள் :
(ஆதி 10: 2- 5)  
*(14 குடும்பங்கள் - இவைகள் ஆப்ரகாம் வம்சம் - மொத்தமாக மூன்று சகோதரர்கள் மூலம்  70 குடும்பங்கள் எகிப்து சென்றன)*


கோமர்
பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன், வேல்ஸ்*
மாகோகு
ருமானியா, உக்ரெயின்*
மாதாய்
மேதிய ஈரான் (மீதியானியர்)*
யாவான்
கிரேக்கம்
தூபால்
ஜார்ஜியா
மேசேக்கு
மாஸ்கோ
தீராஸ்
மெசடோனியா & யுகஸ்லோவியா*











காமின் குமாரர்கள் : (ஆதி 10: 5- 20)
(30 குடும்பங்கள்)


கூஷ்
எத்தியோப்பியா
மிஸ்ராயீம்
எகிப்து
பூத்
லிபியா
கானான்
கானான் தேசம் பெலிஸ்தியர்*


சேமுடைய குமாரர்கள்:  (ஆதி 10: 21- 30)
 (26 குடும்பங்கள்)


ஏலாம்
ஈரான்
அசூர்
அசீரியா
அர்பக்சாத்
கல்தேயர் (பாபிலோனியர்)(அரபியர்)*
லூத்
லிதியா
ஆராம்
சீரியா


ஆப்ரகாம் சேமின் வம்சத்தில் வருகிறார்)*

*ஆதார வசனம்:*
ஆதியாகமம் 10: 32
_தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன._

👉🏾 *இதுவரை உலகமெங்கும் ஓரே மொழியான எபிரேயமே இருந்தது.*

👉🏾 *நிம்ரோத் என்பவன் எழும்பினான்.*

*கலகம் செய்கிறவன் இவன் பெயருக்கு அர்த்தம்.*

*முதல் உலக சர்வாதிகாரி*

*பாபிலோன் & நினிவே பட்டணங்களை உருவாக்கியவன்.*

*ஆதியாகமம் 11*

*ஒரே மொழி - எபிரேயம்*

*பாபேல் - பரலோக கோபுரம் எழுப்பப்பட்டது*

*ஜோதிடமுறை கோயில் (Astrological temple)*

*சிதைந்த இராசிகளை கொண்ட கோபுரம் (கோயில்) (Zodiac   corrupted)*

*பாபிலோன்   -  மனிதனின் நகரம்*

*எருசலேம்  - தேவனின் நகரம்*

*நோவாவின் தீர்க்கதரிசனம் :*
ஆதியாகமம் 9: 27
_யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்._

*பெரு வெள்ளத்திற்க்குப் பிறகு உலக முழுவதும் ஒரே விதமான தட்ப வெப்பநிலை உருவானது. இதுவே மக்கள் கண்ட முதல் மழை. இதற்க்கு முன்பு குளிர் காலத்தையே பார்க்கவேயில்லை. காற்று மண்டலத்தின்  அழுத்தம் 50% குறைந்தது. நீடிக்கப்பட்ட வாழ்நாள் சரிந்தது.*


வாட்ஸ்ஸாப் பகிர்வு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.