அவரோடு இருப்பதும், அவர் வேலையை செய்வதும்*

*அவரோடு இருப்பதும், அவர் வேலையை செய்வதும்*

*மாற்கு இயேசு கிறிஸ்துவை பணிவிடைக்காரனாக சித்தரிக்கிறார்.இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு வேலை கொடுத்த சமயம்.*

1. தம்மோடு இருக்க வேண்டும். (மாற்கு 3:14)

2. அனுப்பப்படும்  இடங்களில் பிரசங்கம் பண்ண வேண்டும். (மாற்கு 3:14)

3. படகு ஆயத்தம் செய்ய வேண்டும். (மாற்கு 3:10)

4. அக்கரைக்குப் போவோம் வாருங்கள் - படகை வலித்துக் கொண்டு செல்ல வேண்டும். (மாற்கு 4:35,36)

5. போஜனம் கொடுக்க வேண்டும். (மாற்கு 6:37)

6. பந்தி - பந்தியாக உட்கார வையுங்கள் (மாற்கு 6:39)

7. பரிமாறுங்கள் (மாற்கு 6:41)

8. தன்னை வெறுத்து சிலுவையை எடுத்து பின்பற்ற வேண்டும். (மாற்கு 8:34)

9. கட்டியிருந்த கழுதையை அவிழ்த்துக் கொண்டு வரவேண்டும். (மாற்கு 11:1,2)

10. பஸ்கா ஆசரிக்கும் இடத்தை ஆயத்தம் பண்ண வேண்டும். (மாற்கு 14:13-15)

11. விழித்திருங்கள் (ஜெபம்)   (மாற்கு 14:34,37,40)

12. உலகமெங்கும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும். (மாற்கு 16:15)

*🙏கர்த்தருக்கே மகிமை உண்டாகுவதாக🙏*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.