வெளிப்படுத்தின விசேஷம் 1:15

*Glory to Jesus*

Apostle. c.k.Kirubakaran

         வெளிப்படுத்தின விசேஷம் 1:15

[15]அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.

இதில் ரெண்டு காரியம் உண்டு.

1. அவர் பாதம்.

2. சத்தம்.

சுவிசே புத்தகத்தில் அவர் பாதம் ஆணி கலால் காயப் பட்டது.

இங்கு நியாயம் தீர்க்க நிற்க்கும் பாதமாக காணப்படுகிறது.

ஏன்? வெங்கலபாதம்.?

எரேமியா 1:18

[18]இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
வெண்கலம் உறுதியை காண்பிக்கிறது.
இது நியாயந்தீர்க்கும் கால்கள்.

*சத்தம் :*

நான் சாந்தம் அமைதியாக இருந்தது ஆனால் அதே சத்தம் அதிகாரமுடையதாக இருந்தது.

மாற்கு 1:21-22
[21]பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார்.

[22]அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால் அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

எபி : 4 .12. தேவ வார் த்தை இரு புறமும் கருக்குள்ள பட்டையம் என்பார்கள் இந்த வசனத்தை கூற்ந்து ஆராயும் போது

*இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டையத்தைப் பார்க்கிலும் கருக்கானது என்பதே சரி*

தேவ வார் த்தையை எதோடும் ஒப்பிடவே முடியாது ஏன்?

*அது தேவா தி தேவன்*
யோ.1:1:14

நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று

கிறிஸ்தவ வாழ்வில் ஜெபமும் வேத வசனமும் சமமாக இருக்க வேண்டும் என்பார்கள்.

*இது தப்பான போதனையாகும்.*

ஜெபம் மிகவும் அவசியமானது ஆனால் ஜெபம் இறைவன் அல்ல

*ஜெப மே ஜெயம் அல்ல.*
*ஜெபமும் ஜெயிக்கஓர் வழி.*

உதாரணம்.

லாசருவே வா என்றார் ஏன்? அப்படி கூறினார்?

*எழுந்து வா என்று சொல்லி இருந்தால் அங்கு மரித்து இருந்தவன் எல்லோரும் எழுந்து வந்து இருப்பார் கள்*

எனவே தான் லாசருவே வா என்றார்...
Rev.1.15 16. அவர் வார்த்தை மிகுந்த வல்லமை மற்றும் அதிகாரமுடையாத க இருக்கு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.